செவ்வாய், 18 டிசம்பர், 2012

காலாணி ஓரு நாளில் குணமாக.(blog no.1)((மருந்து எண் 1).




1.துருசு 25,                                                   2.மனோசிலை 25,                                     3.தாளகம் 25,                                               4.வெள்ளை பாஷாணம் 25, 
5.பச்சை கற்பூரம் 25

 இவைகளை எருக்கன் பழுப்பு சாற்றால் ஆறு மணி நேரம் அரைத்து சிறிது ஆமணக்கு எண்ணெய் கலந்து குழப்பி வைத்துக் கொள்ளவும்.இதை இரவு தூங்கும் முன் காலாணி உள்ள இடத்தில் மிளகு அளவு தடவி பஞ்சு வைத்து கட்டி காலையில் சோபிட்டு கழுவும்.வலி இருக்காது.

மருந்து 10 gm ரூபாய் 300 /-.

இம் மருந்து தேவையாயின் உங்கள் முகவரியும்,.(பாராம்பரிய சித்த வைத்திய குருகுலம்,143,a.கிழக்கு மார்ட் வீதி,தவிட்டு சந்தை,மதுரை.625001.) மணி ஆர்டர் செய்யவும். மருந்து கொரியர் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்க படும். 

 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.